BREAK NEWS

EPAPER

பிரதான செய்திகள் மேலும் படிக்க

செய்திகள்

யாழ். புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தது

Uthayam Editor 02- May 2, 2024

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை ... Read More

யாழ். புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தது

செய்திகள் மேலும் படிக்க

இந்திய செய்திகள் மேலும் படிக்க

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 13 ஆம் திகதி மீள ஆரம்பம்

Uthayam Editor 02- May 2, 2024 0

தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு (கே.கே.எஸ்.) இடையிலான பயணிகள் கப்பல் சேவையா மே 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்குமிடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் கடலின் சாதகமற்ற சூழ்நிலை காரணமாக அவை ரத்துச் செய்யப்பட்டதாக கூறினார். கடல் சீற்றம் காரணமாக கடந்த ... Read More

பிராந்திய செய்திகள்மேலும் படிக்க

வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு

Uthayam Editor 02- May 2, 2024 0

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை (02) ஈடுபட்டதோடு பல்கலைக்கழக வாயிலிலே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை ... Read More

உலக செய்திகள்மேலும் படிக்க

டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை

Uthayam Editor 02- May 2, 2024 0

மத்திய கிழக்கில் செல்வச் செழிப்புடன் வாழும் முதன்மையான நாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியம். ஆனால், கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் பிராந்தியத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்நாடு பல்வேறு நெக்கடிகள சந்தித்துள்ளது. பாலைவன நகரமான டுபாயில் கடந்த 16ஆம் திகதி இரண்டு ஆண்டுகளில் பெய்யும் மழையின் அளவுக்கு 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய நெடுஞ்சாலைகள் மழை வெள்ளம் ... Read More

நிகழ்வுகள் மேலும் படிக்க

யாழில் புனித நோன்பு பெருநாள்!

Uthayam Editor 01- Apr 10, 2024 0

உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (10) புனித நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் ஆறு முப்பது மணி அளவில் புனித நோன்பு பெருநாள் தொழுகையும் குத்துவா பிரசங்கம் இடம்பெற்றது. MA.பைய்சர் ஹாசினி மதினி ஜும்மா மரியம் மஸ்ஜித் தலைமையில் ஒஸ்மானியா விளையாட்டு மைதானத்தில், நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்துவா பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ... Read More