Category: பிரதான செய்தி
பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடலின் 63 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் ... Read More
மருத்துவமனையின் அசமந்த போக்கே காரணம் – இரட்டை குழந்தைகளின் தாயின் மரணம் தொடர்பில் உறவினர்கள் குற்றச்சாட்டு (UPDATE)
இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு - ... Read More
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் – ஐ.நா கவலை
இலங்கையின் வடக்குகிழக்கில் பயங்கரவாததடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தினை பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு ... Read More
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு ; அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு!
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் அடுத்து வழக்கு தவணையை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதவான், எதிர்வரும் 5ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நீதவான் ... Read More
இலங்கையில் மதவெறி உணர்வை பாஜக தீவிரமாக விதைக்கிறது; திருமாவளவன் குற்றச்சாட்டு
இலங்கையில் மதவெறி உணர்வை தீவிரமாக விதைக்கிறது பாஜக என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை சிங்கள ... Read More
புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ... Read More
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பேன் – அவசரப்பட மாட்டேன்! – ஜனாதிபதி ரணில்
“நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பேன். அது குறித்து இப்போது அவசரப்பட மாட்டேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலில் ... Read More