வறட்சி நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க நேரிடும்!

வறட்சி நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க நேரிடும்!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.வறட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க நேரிடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This