Category: செய்திகள்
போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பில் நினைவேந்தல்
போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் மரணித்தவர் நம்மவரேரூபவ் எம் தாய்நாட்டில் தம் உயிரை ... Read More
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நிதிகிடைத்தது; மீளவும் அகழ்வாய்வுகள் ஆரம்பம்; நீதிமன்றம் அறிவிப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. ... Read More
கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்; தடைகளைத் தாண்டி இடம்பெறும் நினைவேந்தல்கள்
கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.இதன்போதே, வீதியில் ... Read More
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
முள்ளிவாய்க்கால் தமிழன படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளது. கடற்கரையோரத்திற்கு மக்களை ... Read More
வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கவிருந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
திருகோணமலை வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது ... Read More
பிரபாகரனுக்கு முதன்முறையாக வீரவணக்கம்; சகோதரர் அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் உலகெங்கிலும் தற்போது வரை பேசுபொருளாகவே காணப்படுகின்றது. 2009 ஆம் அண்டு இறுதி யுத்தத்தில் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு ஒன்றில் ... Read More
வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு; முள்ளிவாய்க்காலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது
தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இறுதி உயிரை காப்பாற்ற வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக இன்று காலை வழங்கப்பட்டது. மேலும், முள்ளிவாய்க்காலில் உயிர்த்த ... Read More