BREAK NEWS

பிரதான செய்திகள் மேலும் படிக்க

செய்திகள்

இறுதி கட்டத்தில் பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் விசாரணைகள்

Uthayam Editor 02- October 17, 2024

லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய ... Read More

இறுதி கட்டத்தில் பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் விசாரணைகள்

செய்திகள் மேலும் படிக்க

இந்திய செய்திகள் மேலும் படிக்க

பெரும் இராஜதந்திர நெருக்கடி; இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் கனடா?

Uthayam Editor 02- Oct 17, 2024 0

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்தியா மீதான சாத்தியமான தடைகள் பற்றி கேள்வியெழுப்பிய போது, "அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக" அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார். முன்னதாக, கனேடிய குடிமக்களை குறிவைக்கும் குற்றச் செயல்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கனேடிய ... Read More

பிராந்திய செய்திகள்மேலும் படிக்க

வளத்தாமலைப் பகுதியில் பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்திய காணிகளை அளவிடும் நடவடிக்கை

Uthayam Editor 02- Oct 17, 2024 0

திரியாய் வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ... Read More

உலக செய்திகள்மேலும் படிக்க

பெற்றோல் பௌசர் விபத்து; 140 பேர் பலி; 50 பேர் காயம்

Uthayam Editor 02- Oct 17, 2024 0

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் பௌசரில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியது. அங்கிருந்த மக்கள் கசிந்த பெற்றோலை சேகரிக்க விரைந்தனர். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், பௌசர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் ... Read More

நிகழ்வுகள் மேலும் படிக்க

கொட்டகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் விசேட ஊர்வலம்

Uthayam Editor 02- Oct 11, 2024 0

சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் தடுப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை முன்னிட்டு தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் ஒன்று 10-10-2024 கொட்டகலை நகரில் நடைபெற்றது. கொட்டகலை  சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தோட்டப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு சரியான முறையில் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ... Read More