பிரதான செய்திகள் மேலும் படிக்க
தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை; தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளார். ... Read More
இந்திய செய்திகள் மேலும் படிக்க
6 இந்திய தூதுவர்களை வெளியேற்ற கனடா உத்தரவு!
இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது. கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியா, கனடாவில் உள்ள தனது உயர்மட்ட தூதரக அதிகாரியை திரும்பப் பெறுவதாகக் கூறியதுடன், ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றும் ... Read More
பிராந்திய செய்திகள்மேலும் படிக்க
“யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம்”; வைத்தியர் அர்ச்சுனா தெரிவிப்பு
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தனக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் ... Read More
உலக செய்திகள்மேலும் படிக்க
ராக்கெட் ஏவுதளத்தில் மீண்டும் லேண்டாகி சாதனை!
ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், இன்று தனது 5வது விமான ... Read More
நிகழ்வுகள் மேலும் படிக்க
கொட்டகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் விசேட ஊர்வலம்
சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் தடுப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை முன்னிட்டு தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் ஒன்று 10-10-2024 கொட்டகலை நகரில் நடைபெற்றது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தோட்டப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு சரியான முறையில் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ... Read More