Author: Uthayam Editor 02

தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி
செய்திகள்

தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி

Uthayam Editor 02- April 29, 2024

வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். ... Read More

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்
செய்திகள், பிரதான செய்தி

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்

Uthayam Editor 02- April 29, 2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார். சந்திரிகா ரணில்மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ... Read More

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?
செய்திகள், பிரதான செய்தி

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

Uthayam Editor 02- April 29, 2024

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (29) கலைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ... Read More

சிறிய கார்களில் ஏறும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
செய்திகள்

சிறிய கார்களில் ஏறும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Uthayam Editor 02- April 29, 2024

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, ஏறக்குறைய நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொகுசு வாகனங்களை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் சிறிய வாகனங்கள் மீது பாராளுமன்றம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக ... Read More

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே!; முத்து நகரில் மக்கள் போராட்டம்
செய்திகள், பிராந்திய செய்தி

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே!; முத்து நகரில் மக்கள் போராட்டம்

Uthayam Editor 02- April 29, 2024

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. 1972ம் ... Read More

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்
செய்திகள், பிரதான செய்தி

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்

Uthayam Editor 02- April 29, 2024

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை (28) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை ... Read More

எனக்கு எதிரிகள் இல்லை; 220 இலட்சம் பேரும் எனது நண்பர்களே
செய்திகள்

எனக்கு எதிரிகள் இல்லை; 220 இலட்சம் பேரும் எனது நண்பர்களே

Uthayam Editor 02- April 29, 2024

பாடசாலை நிகழ்வொன்றில் தான் நண்பர்களே என விழித்தேன். இந்த மாணவர்கள் கூட எதிரிகள் அல்ல, நண்பர்கள். நட்பின் கரமே நீட்டப்பட்டது, பிள்ளைகளுக்கான நிலைபேறான வளமான கல்விக்கு உதவிக்கரம் நீட்டவே பாடசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு ... Read More