Author: Uthayam Editor 02

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
செய்திகள்

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

Uthayam Editor 02- July 27, 2024

யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ... Read More

நாமல் வீட்டில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்: மோதலாக மாறுவதை தடுத்த ஷிரந்தி
செய்திகள்

நாமல் வீட்டில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்: மோதலாக மாறுவதை தடுத்த ஷிரந்தி

Uthayam Editor 02- July 27, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்று இரவு வந்திருந்த ... Read More

நாயை குளிப்பாட்டுவது போல் தேர்தலை ஜனாதிபதி வழிநடத்துகிறார்!
செய்திகள், பிரதான செய்தி

நாயை குளிப்பாட்டுவது போல் தேர்தலை ஜனாதிபதி வழிநடத்துகிறார்!

Uthayam Editor 02- July 27, 2024

தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் ... Read More

வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
Uncategorized

வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

Uthayam Editor 02- July 27, 2024

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ... Read More

நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்- சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சீற்றம்
Uncategorized

நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்- சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சீற்றம்

Uthayam Editor 02- July 27, 2024

பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. தேசபந்துதென்னக்கோனின் பதவி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் ... Read More

அரசாங்கத்தரப்பில் 48 பேர் ரணிலுக்கு ஆதரவு?; மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
செய்திகள்

அரசாங்கத்தரப்பில் 48 பேர் ரணிலுக்கு ஆதரவு?; மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Uthayam Editor 02- July 27, 2024

அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 48 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 24ஆம் ... Read More

கொழும்பில் வாழும் மலையக மக்களுக்கு தொடர்மாடியில் மனைகள்: த.மு.கூட்டணி முன்வைக்க உள்ள கோரிக்கை
Uncategorized

கொழும்பில் வாழும் மலையக மக்களுக்கு தொடர்மாடியில் மனைகள்: த.மு.கூட்டணி முன்வைக்க உள்ள கோரிக்கை

Uthayam Editor 02- July 27, 2024

ஆகஸ்ட்2ஆம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். இதன்போது எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் ஜனாதிபதி தேர்தல் ... Read More