Category: வவுனியா
Uncategorized, செய்திகள்
வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் போராட்டம்
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றுத் தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17 ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் ... Read More
பிராந்திய செய்தி, செய்திகள்
வடக்கில் வீடற்றவர்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் விரைவில்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வட மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம்(16) இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ... Read More