புதிய கூட்டணி : மைத்திரி அறிவிப்பு!

புதிய கூட்டணி : மைத்திரி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அடுத்த வாரம் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளை நியமிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This