Category: மட்டக்களப்பு
தனியார் மருத்துவ பல்கலைக்கு எதிராக மட்டில் போராட்டம் முன்னெடுப்பு
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும் அமைச்சரவை தீர்மானத்தை முறியடிப்போம் என்னும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ... Read More
கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த ... Read More
ஆபத்துக்களை அறிந்து துணிச்சலோடு செயற்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர் : ஏ.ஆர்.எம். ராபி தெரிவிப்பு
எப்போதும் பாதுகாப்பான எல்லைக்குள் நின்று கொண்டு சாதிக்க விரும்புபவர்கள் தான் உலகில் அதிகம். ஆனால் ஆபத்துக்களை அறிந்தும் துணிச்சலோடு செயல்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். இதில் கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம் சபீஸ் இரண்டாம் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரியும் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டனைபெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ... Read More
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் சூளுரை
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ... Read More
கல்முனையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….!
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி ... Read More
தமிழ் பிரதேச அபிவிருத்திகுழு தவிசாளர் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம்
( வி.ரி. சகாதேவராஜா)அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகுழுத் தவிசாளர் முஷரப் எம்.பி. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார். பச்சைப் பாரபட்சம் காட்டுகிறார் என்று ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு ... Read More