![மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/01/shoot-2.jpg)
மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!
மாத்தறையில் இன்று (20) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Uncategorized