Category: பிராந்திய செய்தி

மருத்துவமனையின் அசமந்த போக்கே காரணம் – இரட்டை குழந்தைகளின் தாயின் மரணம் தொடர்பில் உறவினர்கள் குற்றச்சாட்டு (UPDATE)
செய்திகள், பிரதான செய்தி

மருத்துவமனையின் அசமந்த போக்கே காரணம் – இரட்டை குழந்தைகளின் தாயின் மரணம் தொடர்பில் உறவினர்கள் குற்றச்சாட்டு (UPDATE)

உதயகுமார்- December 2, 2023

இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு - ... Read More

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு
செய்திகள், பிரதான செய்தி

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு

யாதவ் சாய்- December 2, 2023

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ... Read More

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்!
செய்திகள், பிராந்திய செய்தி

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்!

உதயகுமார்- December 2, 2023

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 17ஆம் திகதி ... Read More

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
செய்திகள், பிராந்திய செய்தி

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

உதயகுமார்- December 2, 2023

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு - கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகின. ... Read More

யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள், பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

உதயகுமார்- December 1, 2023

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ... Read More

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள், பிராந்திய செய்தி

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

உதயகுமார்- December 1, 2023

இன்று காலை 06.00 மணியளவில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில்பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. Read More

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; பொலிஸார் எச்சரிக்கை!
பிராந்திய செய்தி, செய்திகள்

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

உதயகுமார்- November 30, 2023

யாழில் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் ... Read More