Category: பிராந்திய செய்தி
இ.தொ.கா ஸ்தாபிக்கப்பட்டு நாளை 85 ஆண்டுகள் நிறைவு; சௌமியபவனிலும், மலையகத்திலும் நிகழ்வுகள்
மலையகமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்ட்டு 85 ஆண்டுகள் கடந்துள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் மலையக மக்களுக்கு இதுவரை காலமும் உறுதியான ஒரு தலைமைத்துவத்தை இ.தொ.கா வழங்கி வருகின்றது. ... Read More
யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!
கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக செவ்வாய்க்கிழமை (23) ... Read More
வவுனியாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்: ஒன்றரை மணி நேரமாக தொடர்ச்சி
வவுனியாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்: ஒன்றரை மணி நேரமாக தொடர்ச்சி வவுனியா உலுக்குளம் ஸ்ரீசுமன வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் போதிய அளவில் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்து ... Read More
மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்: அஞ்சலிக்காக ஆட்டு கொட்டகையில் வைக்கப்பட்ட சடலம்
மாரடைப்பினால் உயிரிழந்த ஒன்பது வயது சிறுவனின் சடலம் புடவையால் மூடப்பட்ட ஆட்டுக் கொட்டகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சம்பவம் கேகாலை மாவட்டம் மாவனெல்ல, அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அரநாயக்க, சமாசர, எலங்கிபிட்டிய கொலனியில் வசித்து வந்த ... Read More
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ... Read More
பக்திமயமாக காட்சியளித்த பசறை மாநகர்; 12 தேர்கள் ஓரிடத்தில் சங்கமம்
பசறையில் சிறப்புமிக்க வருடாந்த ஆடி மகோற்சவ தேர் திருவிழா ஊர்வலம் நேற்று மாலை (20 ) ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. பசறை பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என போற்றப்படுகின்ற அம்மணிவத்தை அருள்மிகு ... Read More
யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்; தமிழர் கலாச்சார ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியிருந்தார். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் ... Read More