Category: முல்லைத்தீவு

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள், பிராந்திய செய்தி

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Uthayam Editor 01- April 29, 2024

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ... Read More

புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு
செய்திகள், பிரதான செய்தி

புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு

Uthayam Editor 01- April 23, 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மே 18 இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும், யாழில் ... Read More

அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் குழப்பம்
செய்திகள், பிராந்திய செய்தி

அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் குழப்பம்

Uthayam Editor 01- April 18, 2024

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது” குறித்த மக்கள் சந்திப்பின் ... Read More