பருத்தித்துறையில் கஞ்சா மீட்பு!

பருத்தித்துறையில் கஞ்சா மீட்பு!

521 ஆவது படைப்பிரிவு இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதியில் நேற்று திங்கட்கிழமை (8) அதிகாலை 95 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This