![போதைப்பொருள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! போதைப்பொருள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/01/stf.jpg)
போதைப்பொருள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized