Category: Uncategorized
மகளின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்!
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் ... Read More
விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்
விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை ... Read More
தேர்தலின் பின் கூடவுள்ள நாடாளுமன்றம்; 225 பேரும் இருக்க மாட்டார்கள்
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். நவம்பர் ... Read More
இந்திய இலங்கை இணைப்பு திட்டங்களை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் – பொதுத்தேர்தலின் பின்னர் இறுதி முடிவு
அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட ... Read More
இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்ட காசா: ஆசிர்வாதம், சாபம் வரைபடங்கள் மூலம் நெதன்யாகு விளக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்ட முயசித்தார். காசா போருக்கு பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து வெளியிட்ட அவர், தனது ... Read More
இறுதி தடயவியல் தொல்பொருள் அறிக்கை நீதிமன்றிற்கு; மறுபக்கம் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்
இரண்டு வருடங்களில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாரிய புதைகுழிகளில் ஒரு புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இறுதி தடயவியல் தொல்பொருள் அறிக்கை நீதிமன்றில் கையளிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு புதைகுழியின் இரண்டாம் கட்ட ... Read More
மக்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர்: தேர்தல் தோல்வி குறித்து சஜித் தரப்பு விளக்கம்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தது கோபத்தினாலேயே தவிர, நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவை அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ... Read More