Category: நாடாளுமன்ற செய்திகள்

குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
செய்திகள், நாடாளுமன்ற செய்திகள்

குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்

Uthayam Editor 02- April 27, 2024

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை ... Read More

எத்தனை விசாரணைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்
செய்திகள், நாடாளுமன்ற செய்திகள்

எத்தனை விசாரணைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்

Uthayam Editor 02- April 27, 2024

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பற்ற ... Read More

சஹ்ரானின் கொள்கையைக் கொண்டவர்கள் தற்போதும் நாட்டில் இருக்கலாம்
செய்திகள், நாடாளுமன்ற செய்திகள்

சஹ்ரானின் கொள்கையைக் கொண்டவர்கள் தற்போதும் நாட்டில் இருக்கலாம்

Uthayam Editor 02- April 24, 2024

சஹ்ரானின் கொள்கைகளை கொண்ட ஐயாயிரம் பேராவது இங்கு இருக்கலாம். இங்கிருந்து ஐ.எஸ்.அமைப்புடன் சென்று போராடுபவர்கள் இல்லையென கூற முடியுமா? என்று அபே ஜனபல கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தினதேரர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் ... Read More

உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்
செய்திகள், நாடாளுமன்ற செய்திகள்

உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்

Uthayam Editor 02- April 24, 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இன்று புதன்கிழமை காலை ... Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்!
நாடாளுமன்ற செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்!

Uthayam Editor 01- April 5, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த ... Read More

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடுகிறது!
நாடாளுமன்ற செய்திகள்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடுகிறது!

Uthayam Editor 01- April 1, 2024

பாராளுமன்றத்தை இன்றும்(01) நாளையும்(02) கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவர்கள் ... Read More

தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி!
நாடாளுமன்ற செய்திகள்

தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி!

Uthayam Editor 01- March 12, 2024

நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நீதி ... Read More