யாழில் உரும்பிராயில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழில் உரும்பிராயில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ் உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம் (22) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This