Category: பிரதான செய்தி

கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு
செய்திகள், பிரதான செய்தி

கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு

Uthayam Editor 01- April 29, 2024

கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் உள்ளிட்ட  குழுவினர் இன்றைய தினம் ... Read More

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
செய்திகள், பிரதான செய்தி

உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

Uthayam Editor 01- April 29, 2024

ரஷ்யா - உக்ரைன் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ... Read More

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்
செய்திகள், பிரதான செய்தி

தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்

Uthayam Editor 02- April 29, 2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார். சந்திரிகா ரணில்மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ... Read More

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?
செய்திகள், பிரதான செய்தி

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

Uthayam Editor 02- April 29, 2024

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (29) கலைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ... Read More

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்
செய்திகள், பிரதான செய்தி

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்

Uthayam Editor 02- April 29, 2024

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை (28) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை ... Read More

2019 இல் கோட்டாவிற்கு வழங்கியது போன்ற ஆதரவை தனக்கும் வழங்கவேண்டும்
செய்திகள், பிரதான செய்தி

2019 இல் கோட்டாவிற்கு வழங்கியது போன்ற ஆதரவை தனக்கும் வழங்கவேண்டும்

Uthayam Editor 02- April 28, 2024

2019 இல் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியது போன்ற ஆதரவை தனக்கு வழங்கவேண்டும் என அனுரகுமார திசநாயக்க வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுவீடனின் ஸ்டொக்ஹோமில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதி ... Read More

பட்டித்திடல் படுகொலை; இதுவரை நீதியும் இல்லை நிவாரணமும் கிடையாது
செய்திகள், பிரதான செய்தி

பட்டித்திடல் படுகொலை; இதுவரை நீதியும் இல்லை நிவாரணமும் கிடையாது

Uthayam Editor 02- April 28, 2024

பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17பேர் படு கொலை ... Read More