தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 779 சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This