![ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு! ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/02/pmd.jpg)
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES பிரதான செய்தி