Category: நாடாளுமன்ற செய்திகள்
‘கறுப்பு ஜூலை’க்கு விசாரணை தேவை; குட்டிமணி,தங்கத்துரையின் உடல்கள் எங்கே?
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் .அத்துடன் 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட ... Read More
கறுப்பு ஜுலை படுகொலைகள்; அமைச்சர் கேட்ட மன்னிப்பு தமிழருக்கான தீர்வில்லை
தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை படுகொலைகள் நடந்து 41 வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவரால் தற்போது சொல்லப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக அமைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ... Read More
சம்பளமும் இல்லை.. வீடும் இல்லை.. காணியும் இல்லை..: அரசாங்கத்தை கடுமையாக தாக்கிய மனோ
1,700 ரூபா சம்பளம் என்றார்கள். அது இன்னமும் இழுபறியில் உள்ளது. 1,000 ரூபாவும் முழுமையாக கிடைப்பதில்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ.500 தரப்படுகிறது. ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் ... Read More
பாராளுமன்றத்தில் பதில்களை வழங்காமல் அமைச்சர்கள் இழுத்தடிப்பு!
இருநாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் தொடர்பான விவாதத்தின் போது. என்னால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கான பதில்கள் உரியவர்களிடம் இருந்து சரியான முறையில் எனக்கு கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ... Read More
பாராளுமன்றம் எதிர்வரும் 4 முதல் 7 வரை கூடும்!
பாராளுமன்றம் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (28) கூடிய பாராளுமன்ற ... Read More
விடுதலைப் புலிகள் படுகொலை செய்த சிங்களவர்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் ஏன் நினைவுகூரவில்லை ?
விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு ... Read More
முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாது
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ... Read More