Category: நாடாளுமன்ற செய்திகள்
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!
நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர், நாடாளுமன்றத்துக்குள் ஒரு மாத காலத்துக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ... Read More
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை – அங்கஜன் இராமநாதன்
வடக்கில் உள்ள அரச தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு அமைச்சுக்களில் பிரிவுகள் உருவாக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு பெரும்தொகை சம்பளம்,வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. அபிவிருத்திகளிலும் வேறுப்பாடுகள் ... Read More
தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை: சஜித்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரருக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More
தேஷ்பந்து தென்னகோனுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ... Read More
சூழ்ச்சி வெற்றி பெற எவருமே இடமளிக்கக் கூடாது! – விஜித ஹேரத்
தேர்தல்களை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிகள் வெற்றி பெற எவரும் இடமளிக்கக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை ... Read More
மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி அமைச்சரை நீக்கினார்!
கிட்டிய காலத்தில் பாராளுமன்றத்தில் 225 பேரும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்த ஒரு சந்தர்ப்பமாக கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட முடியுமாக இருந்தாலும், இன்றளவில் இந்த தீர்மானத்திற்கு முரனாக திருடனை ... Read More
நாடாளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது!
நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ... Read More