இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்ற விசேட திட்டம்!

இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்ற விசேட திட்டம்!

இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் , இடம்பெயர்தவர்களை மீள் குடியேற்றும் பணிகள் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This