மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் 18 இந்திய கடற்தொழிலாளர்கள்!

மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் 18 இந்திய கடற்தொழிலாளர்கள்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள்ள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த அனைவரும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This