Category: பிராந்திய செய்தி

கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு
செய்திகள், பிரதான செய்தி

கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு

Uthayam Editor 01- April 29, 2024

கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் உள்ளிட்ட  குழுவினர் இன்றைய தினம் ... Read More

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்
செய்திகள், பிராந்திய செய்தி

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்

Uthayam Editor 01- April 29, 2024

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள், பிராந்திய செய்தி

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Uthayam Editor 01- April 29, 2024

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ... Read More

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்- சந்திரிக்கா
செய்திகள், பிராந்திய செய்தி

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்- சந்திரிக்கா

Uthayam Editor 01- April 29, 2024

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர்  இதனைக்  குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ... Read More

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே!; முத்து நகரில் மக்கள் போராட்டம்
செய்திகள், பிராந்திய செய்தி

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே!; முத்து நகரில் மக்கள் போராட்டம்

Uthayam Editor 02- April 29, 2024

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. 1972ம் ... Read More

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்
செய்திகள், பிரதான செய்தி

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்

Uthayam Editor 02- April 29, 2024

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை (28) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை ... Read More

தம்பலகாமம் – பாரதிபுரம் படுகொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை
செய்திகள், பிராந்திய செய்தி

தம்பலகாமம் – பாரதிபுரம் படுகொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை

Uthayam Editor 02- April 28, 2024

தம்பலகாமம் - பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் - பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு ... Read More