![யாழில் கரை ஒதுங்கிய புத்தர்! யாழில் கரை ஒதுங்கிய புத்தர்!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/01/putt.jpg)
யாழில் கரை ஒதுங்கிய புத்தர்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மிதவை ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.
புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட நிலையில் குறித்த மிதவை கரை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES பிராந்திய செய்தி