யாழில் புனித நோன்பு பெருநாள்!

யாழில் புனித நோன்பு பெருநாள்!

உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (10) புனித நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் ஆறு முப்பது மணி அளவில் புனித நோன்பு பெருநாள் தொழுகையும் குத்துவா பிரசங்கம் இடம்பெற்றது.

MA.பைய்சர் ஹாசினி மதினி ஜும்மா மரியம் மஸ்ஜித் தலைமையில் ஒஸ்மானியா விளையாட்டு மைதானத்தில், நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்துவா பிரசங்கமும் இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This