Category: ஏனைய பகுதிகள்

புத்தளத்திற்கு பதில் காழி நீதிபதி நியமனம்
செய்திகள், ஏனைய பகுதிகள்

புத்தளத்திற்கு பதில் காழி நீதிபதி நியமனம்

Uthayam Editor 01- May 4, 2024

புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக , நீர்கொழும்பு காழி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 5000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ... Read More

ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது
செய்திகள், ஏனைய பகுதிகள்

ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது

Uthayam Editor 01- April 30, 2024

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று ... Read More

சர்ச்சையை கிளப்பிய பால்மா விலை
செய்திகள், ஏனைய பகுதிகள்

சர்ச்சையை கிளப்பிய பால்மா விலை

Uthayam Editor 01- April 25, 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் ... Read More

சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் உதவியாளர் கைது
செய்திகள், ஏனைய பகுதிகள்

சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் உதவியாளர் கைது

Uthayam Editor 01- April 25, 2024

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு ... Read More

ஜேவிபியின் சவாலுக்கு நாங்கள் தயார்: சஜித் தரப்பு
செய்திகள், ஏனைய பகுதிகள்

ஜேவிபியின் சவாலுக்கு நாங்கள் தயார்: சஜித் தரப்பு

Uthayam Editor 01- April 23, 2024

மே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ... Read More

மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம்
செய்திகள், ஏனைய பகுதிகள்

மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம்

Uthayam Editor 01- April 23, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே தினத்தை ஏற்பாடு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு
செய்திகள், ஏனைய பகுதிகள்

5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு

Uthayam Editor 01- April 23, 2024

 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More