Category: யாழ்ப்பாணம்
கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு
கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ... Read More
பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம், ரஜீவர்மன் நினைவு தினம்: யாழ் ஊடக அமையத்தில் அனுஸ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் ... Read More
3ஆண்டுகளை கடந்தும் கடிதத்திற்கு பதிலளிக்க தாமதித்து வரும் பிரதேச செயலாளர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாறையில் கிழிவடைந்து சேதமடைந்த கரைவலைகளுக்குமாக தமது சொந்த ... Read More
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை: நீதிபதி இளஞ்செழியன்
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் ... Read More
கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டு
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் இன்று (25) மேற்கொண்டு வருகின்றனர். காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. ... Read More
போராட்டத்துக்கு தயாராகும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர். ... Read More