![ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு! ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/01/gazet2.jpg)
ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!
சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
CATEGORIES பிரதான செய்தி