Category: உலகம்
விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ... Read More
நேபாள விமான விபத்தில் பைலட் தப்பியது எப்படி?
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், விமானி உயிர் தப்பியது எப்படி என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ... Read More
ஒலிம்பிக் திருவிழா இன்று பாரீஸில் துவக்கம்
உலக நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பிக் திருவிழா இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் ... Read More
தேசியக் கொடி எரிப்பு.. 200 பேர் கைது – அமெரிக்கா வந்த நேதன்யாகுவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் ... Read More
பூமியை நெருங்கும் சிறுகோள் நாசா வெளியிட்ட தகவல்!
விண்வெளியிலுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (2011 MW1) என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோளானது மணிக்கு 28,946 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.இந்த சிறுகோள் ... Read More
அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸின் புதிய திரிபு தற்போது இனங்காணப்பட்டுள்ளதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் ... Read More
50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!
அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 1969ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கிழக்கு கடற்கரை நகரங்களான நியூகேஸில் மற்றும் ... Read More