Category: நிகழ்வுகள்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய பிரதி திட்டமிடல் பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வு (30) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதி ... Read More
கல்முனையில் சைக்கிளோட்டம்!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் அவர்களின் ... Read More
வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் : வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஊடக அடுக்குமுறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை (02) சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக நடைபெறவுள்ளதாக வவுனியா ஊடக மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில், யுத்தம் ... Read More
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு!
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு ஒருபானை அமைப்பினரால் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு ... Read More
கிளிநொச்சியில் பளுதூக்கும் போட்டி!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட மாகாண விளையாட்டு உள்ளரங்கில் மாஸ்டர் பளுதூக்கும் கழகத்தின் ஏற்பாட்டில் பளுதூக்கும் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியானது நேற்றைய தினம் (26.11.2023) இடம்பெற்றது. குறித்த போட்டியில் 55 கிலோ, 61கிலோ, ... Read More
கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் தேசிய மரநடுகைச் செயற்றிட்டம்!
சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக கமு/கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கல்முனை 'சூழல் நேயன்' அமைப்பினரும், அக்கரைப்பற்று வட்டார வன காரியாலயமும் இணைந்து தேசிய ... Read More
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப் பட்டறை!
அரச பொது நிருவாக நடைமுறையினை உறுதிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் மாட்ட செயலக நிருவாக உத்தியோத்தர் கே.மதிவண்ணன் தலைமையில் ... Read More