Author: யாதவ் சாய்

சர்வதேச மாநாடு ஒன்றில் பங்குப்பற்றிய இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள்
செய்திகள்

சர்வதேச மாநாடு ஒன்றில் பங்குப்பற்றிய இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள்

யாதவ் சாய்- December 2, 2023

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான மூன்றாவது சர்வதேச மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து காணாமல் போனவர்களின் சுமார் 700 குடும்பங்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி ... Read More

இலங்கையில் மதவெறி உணர்வை பாஜக தீவிரமாக விதைக்கிறது; திருமாவளவன் குற்றச்சாட்டு
செய்திகள், பிரதான செய்தி

இலங்கையில் மதவெறி உணர்வை பாஜக தீவிரமாக விதைக்கிறது; திருமாவளவன் குற்றச்சாட்டு

யாதவ் சாய்- December 2, 2023

இலங்கையில் மதவெறி உணர்வை தீவிரமாக விதைக்கிறது பாஜக என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை சிங்கள ... Read More

டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு; இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு; இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்

யாதவ் சாய்- December 2, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் துபாயில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டிலேயே இந்த சந்திப்பு ... Read More

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு
செய்திகள், பிரதான செய்தி

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு

யாதவ் சாய்- December 2, 2023

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ... Read More

தடைகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
செய்திகள், பிரதான செய்தி

தடைகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

யாதவ் சாய்- November 27, 2023

மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது ... Read More

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்
செய்திகள், பிரதான செய்தி

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்

யாதவ் சாய்- November 27, 2023

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினநிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.இதன்போது பிரதான ஈகைச் சுடரினை மாவீரர்களான உமா சங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின் தாயாரன வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது.ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் ... Read More

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாதவ் சாய்- November 27, 2023

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு ... Read More