நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட உரை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This