Tag: எச்சரிக்கை

மட்டக்களப்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Uncategorized

மட்டக்களப்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Uthayam Editor 01- April 14, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் செறிந்து வாழும் ... Read More

போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!
பிரதான செய்தி

போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!

Uthayam Editor 01- April 12, 2024

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என காவல்துறை ஊடகப் ... Read More

முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!
Uncategorized

முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

Uthayam Editor 01- April 10, 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, இறுதி நேரத்தில் வருகை தராத முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தை ... Read More

வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை!
Uncategorized

வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை!

Uthayam Editor 01- March 8, 2024

நாளை (09) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலை வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, ... Read More

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Uthayam Editor 01- March 4, 2024

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில ... Read More

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை ; கனடா அனுப்புவதாக மோசடி!
பிராந்திய செய்தி

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை ; கனடா அனுப்புவதாக மோசடி!

Uthayam Editor 01- February 24, 2024

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் ... Read More

ஈ-சிகரெட் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Uncategorized

ஈ-சிகரெட் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Uthayam Editor 01- February 23, 2024

இணைய வழி ஊடாக இலத்திரனியல் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வலையமைப்பை ஜா-எல கலால் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள ... Read More