சிலாபத்தில் பாரிய தீவிபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சிலாபத்தில் பாரிய தீவிபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This