நாட்டை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்

நாட்டை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்

நாட்டை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று நாட்டை வந்தடைந்தார்.

அவர்,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவையும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This