தேர்தல் சட்ட மீறல் புகார்கள் 500ஐ தாண்டியது !

தேர்தல் சட்ட மீறல் புகார்கள் 500ஐ தாண்டியது !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று மாலை வரை மொத்தம் 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (16) பதிவாகிய 62 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என அவர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This