இலங்கையில் கைதான 17 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கையில் கைதான 17 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மீனவ பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில், இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், குறித்த மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This