‘இதோ ஒரு நற்செய்தி’; மூன்று புதிய அமைச்சர்கள் நியமனம்

‘இதோ ஒரு நற்செய்தி’; மூன்று புதிய அமைச்சர்கள் நியமனம்

‘இதோ ஒரு நற்செய்தி’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 26ஆம் திகதி இலங்கை மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பிலான பிரசாரங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் பின்புலத்தில் மேலும் மூன்று பேர் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரையை தொடர்ந்து அமைச்சரவையில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுயாதீனமாக செயல்பட்டுவரும் மூவரே இவ்வாறு அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
Share This