தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர்கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர்கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை பதவி நீக்குமாறு கோரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் வைத்தியசாலை கட்டிடத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தான் விடுப்பு எடுத்துவிட்டு பணிக்கு திரும்பிய போது தனது பணியிடம் மாற்றப்பட்டதாகவும், துணை இயக்குனர் உள்ளிட்ட குழு தன்னை பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர் தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This