சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதற்றம்: அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதற்றம்: அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு ஒன்று பொலிஸாரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது.

அதிகாரிகள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக கட்சியின் ஒரு பிரிவினரால் நியமிக்கப்பட்டதையடுத்தே குறித்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This