Tag: படுகொலை

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: பொலிஸ் விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்!
Uncategorized

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: பொலிஸ் விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்!

Uthayam Editor 01- March 13, 2024

கனடாவில் 6 இலங்கையர்களையும் படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை ... Read More

தேரர் படுகொலை – சந்தேகநபர் சுட்டுக் கொலை!
Uncategorized

தேரர் படுகொலை – சந்தேகநபர் சுட்டுக் கொலை!

Uthayam Editor 01- March 12, 2024

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் ... Read More

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை – இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
Uncategorized

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை – இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

Uthayam Editor 01- March 9, 2024

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆழ்ந்த ... Read More

படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
பிராந்திய செய்தி

படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Uthayam Editor 01- February 19, 2024

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்தொழிலாளர்களது 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (18.02.2024) மாலை யாழ்ப்பாணம் கட்டைக்காடு சென் மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது. 1994 ஆம் ஆண்டு ... Read More

பெலியத்த படுகொலை – சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!
பிராந்திய செய்தி

பெலியத்த படுகொலை – சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!

Uthayam Editor 01- February 3, 2024

பெலியத்த ஐவர் படுகொலையின் பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டதில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் ஓய்வு பெற்ற கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் ... Read More

பெலியத்த படுகொலை – பெண் உட்பட இருவர் கைது!
Uncategorized

பெலியத்த படுகொலை – பெண் உட்பட இருவர் கைது!

Uthayam Editor 01- February 2, 2024

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் ... Read More