Tag: இலங்கையர்கள்

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை – இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
Uncategorized

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை – இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

Uthayam Editor 01- March 9, 2024

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆழ்ந்த ... Read More

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13 இலங்கையர்கள் கைது!
Uncategorized

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13 இலங்கையர்கள் கைது!

Uthayam Editor 01- February 24, 2024

பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்தார்கள் எனக் கூறப்படும் உரகஹ மைக்கல், பௌஸ் ஹர்ஷா ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும் துபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் உள்ள ... Read More

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் உடன் அழைத்து வரப்படுவர்!
Uncategorized

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் உடன் அழைத்து வரப்படுவர்!

Uthayam Editor 01- February 24, 2024

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மனித கடத்தலில் சிக்கியவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்களை ... Read More

மாலைதீவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள 25 இலங்கையர்கள்!
Uncategorized

மாலைதீவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள 25 இலங்கையர்கள்!

Uthayam Editor 01- February 15, 2024

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட குழுவொன்று நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ... Read More

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!
பிரதான செய்தி

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

Uthayam Editor 01- January 29, 2024

அரபிக்கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா4 ” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ... Read More