Category: Uncategorized
ஜே.வி.பி. கட்சி அசுர வளர்ச்சி; சீனா புகழாரம்
தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது என்று சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் ... Read More
பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல: திரான் அலஸ்
நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட 50 மோட்டார் ... Read More
மட்டு. வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று திங்கட்கிழமை (22) வாகரை பிரதேச செயலகத்திற்கு ... Read More
வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் போராட்டம்
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றுத் தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17 ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் ... Read More
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெற்றோலுக்கு நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் நேரடியாகவும் ... Read More
பொது சின்னத்தில் போட்டி: ரணிலுடன் இணக்கப்பாடு – தொடர்கிறது பேச்சுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பல கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. முதற்கட்டமாக இரு ... Read More
ரணில் – மஹிந்த அடுத்த வாரம் சந்திப்பு: பஸிலும் பங்கேற்பார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் ... Read More