Category: மட்டக்களப்பு

கல்முனையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….!
செய்திகள், பிராந்திய செய்தி

கல்முனையில் உணவுப்பரிசோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….!

Uthayam Editor 01- April 21, 2024

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி ... Read More

தமிழ் பிரதேச அபிவிருத்திகுழு தவிசாளர் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம்
செய்திகள், பிராந்திய செய்தி

தமிழ் பிரதேச அபிவிருத்திகுழு தவிசாளர் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம்

Uthayam Editor 01- April 20, 2024

( வி.ரி. சகாதேவராஜா)அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகுழுத் தவிசாளர் முஷரப் எம்.பி. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார். பச்சைப் பாரபட்சம் காட்டுகிறார் என்று ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு ... Read More

அன்னையின் விடயத்தில் இந்தியா விட்ட தவறை இந்த நினைவேந்தல் ஆண்டிலாவது திருத்திக் கொள்ள வேண்டும்
செய்திகள், பிராந்திய செய்தி

அன்னையின் விடயத்தில் இந்தியா விட்ட தவறை இந்த நினைவேந்தல் ஆண்டிலாவது திருத்திக் கொள்ள வேண்டும்

Uthayam Editor 01- April 20, 2024

(சுமன்) அன்னையின் அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும் என ... Read More

கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்- கல்முனையில் கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள், பிராந்திய செய்தி

கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்- கல்முனையில் கோடீஸ்வரன் எச்சரிக்கை!

Uthayam Editor 01- April 19, 2024

( வி.ரி.சகாதேவராஜா)கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் அடையாளம் அதனை யாரும் மறந்துவிட முடியாது .நீங்கள் மறக்கவும் கூடாது. இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நற்பிட்டிமுனையில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். ... Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு மைத்திரிக்கு வியாழேந்திரன் வேண்டுகோள்
செய்திகள், பிராந்திய செய்தி

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு மைத்திரிக்கு வியாழேந்திரன் வேண்டுகோள்

Uthayam Editor 01- April 17, 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ... Read More

2024இல் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும்: சாணக்கியன் எம்.பி
பிரதான செய்தி, மட்டக்களப்பு

2024இல் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும்: சாணக்கியன் எம்.பி

Uthayam Editor 01- April 15, 2024

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இந்த ஆண்டில் பூர்த்தியாக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்றையதினம்(14)  இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் ... Read More