Category: செய்திகள்
வட, கிழக்கில் இரண்டு நாட்கள் கடும் கண்காணிப்பு; சட்டத்தை மீறினால் கைது
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும், நாளையும் இடம்பெற உள்ள மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சால் ஆலோசனைகள் ... Read More
மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது
வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் ... Read More
ஊடகவியலாளர்களால் நாட்டில் இனவாதம்: அர்ச்சுனாவின் கருத்தால் எழப்போகும் சர்ச்சை
ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது திரிபுபடுத்துகின்றீர்கள். உண்மையில் இனவாதமாக செயற்படும் ஊடகங்களால் தான் நாட்டில் பிரச்சினைகளே ஏற்படுகின்றது. ஊடகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமடைந்த வைத்தியரும் நாடாளுமன்ற ... Read More
அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்!
இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு?
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மூன்று சந்தேக நபர்களில் ஒரு பாதுகாப்புத் ... Read More
சவேந்திர சில்வா- பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் ... Read More
இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைஜே.வி. பி. அன்று எடுத்திருந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடி இருக்காது
தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி நாட்டின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் செல்லும் பயணத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம். இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என்ற கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பகாலத்தில் எடுத்திருந்தால் ... Read More