Category: படைப்புகள்
போருக்கு இடையே ரமலான்: காஸாவின் துயர்!
போருக்கு மத்தியில் காஸாவில் இஸ்லாமியர்களின் புனித நோன்பான ரமலான் தொடங்கியுள்ளது. இரு தரப்புக்குமிடையே தற்காலிக போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் போர் நிறுத்தத்துக்கான அறிகுறி தென்படவில்லை. உணவுப் ... Read More
உலகில் அதிகம் சாப்பிடக்கூடிய இறைச்சி எது தெரியுமா?
அசைவ பிரியர்களின் இறைச்சி உணவுகளில் எந்த இறைச்சி அதிகமாகக சாப்பிடப்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறைச்சி பிரியர்கள் தான். ஆடு, கோழி, காடை, மாட்டிறைச்சி, பன்றி ... Read More
மகாசிவராத்திரி விரதத்தை எப்போது துவங்கி, எந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்?
சிவ பெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் முதல் காலம் பிரம்ம தேவர் வழிபட்ட காலமாகவும், 2ம் காலம் மகாவிஷ்ணு வழிபட்ட காலமாகவும், 3ம் காலம் அம்பிகை வழிபட்ட காலமாகவும், 4ம் காலம் தேவர்கள், ... Read More
ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்திற்கு சுமார் ரூ.1,260 கோடி செலவு
உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறிய ஒரு திருமண விழாதான் அம்பானி குடும்ப திருமணம். இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் முழுவதும் இந்தத் திருமண விழாவைப் பற்றிய செய்திகளைத்தான் நொடிக்கு நொடி ஒளிபரப்பின. முகேஷ் அம்பானி ... Read More
விஜயின் கடைசி படத்தை இயக்க போட்டிப்போடும் இயக்குநர்கள்!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69ஆவது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. விஜய் தனது 69ஆவது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ... Read More
வடக்கு கடற்தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை!
வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி கடற்தொழிலாளர்கள், ... Read More
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார்!
செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார். அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரை பார்க்காமலே சென்றுவிட்டார். செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து, பல கட்ட ... Read More