தமிழ் பொது வேட்பாளர் யார்?: ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு

தமிழ் பொது வேட்பாளர் யார்?: ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு

பொது வேட்பாளர் தொடர்பில் விரைவில் முடிவு செய்யப்படும் என புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் எனத் புரட்சிகர விடுதலை முன்னணிதெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This