மும்பையில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்!

மும்பையில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This