Category: பிராந்திய செய்தி

சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள்
செய்திகள், பிராந்திய செய்தி

சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள்

Uthayam Editor 02- May 15, 2024

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா எலிய ஆலய வருடாந்த மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் லட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. ... Read More

முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு
செய்திகள், பிரதான செய்தி

முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

Uthayam Editor 02- May 15, 2024

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு ... Read More

முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி: அச்சத்தில் மக்கள்
செய்திகள், பிராந்திய செய்தி

முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி: அச்சத்தில் மக்கள்

Uthayam Editor 02- May 15, 2024

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது ... Read More

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் 3வது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்
செய்திகள், பிரதான செய்தி

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் 3வது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

Uthayam Editor 02- May 14, 2024

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது.இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் ... Read More

மைத்திரிபால, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்!
செய்திகள், பிராந்திய செய்தி

மைத்திரிபால, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்!

Uthayam Editor 02- May 14, 2024

மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம் என யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லு
செய்திகள், பிராந்திய செய்தி

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லு

Uthayam Editor 02- May 14, 2024

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பானது கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ... Read More

மட்டு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
செய்திகள், பிராந்திய செய்தி

மட்டு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Uthayam Editor 02- May 14, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு பனிச்சையடியில் ( சத்துருக்கொண்டான் ) உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More